சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்பு பணிக்குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை விமான நிலைய இயக்குனர் உள்ளிட்ட 18 துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.