சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆஜர்

சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆஜர்படுத்தப்பட்டார். போலீஸ் விசாரணைக்கு பின் நீதிபதி நாகராஜன் வீட்டில் ஆர்.எஸ்.பாரதி ஆஜர்படுத்தப்பட்டார்.

Related Stories: