தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த செப்.30 வரை ஐகோர்ட் அவகாசம்

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த செப்.30 வரை சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. ஏற்கனவே ஜூன் 30-க்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Related Stories: