அம்பன் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: அம்பன் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் சார்பாக முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அம்பன் புயல் மேற்கு வங்கம், ஒடிசாவின் பல பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிந்து வேதனை அடைந்தேன் என கூறியுள்ளார்.

Related Stories: