பத்திரிகைகள் மீது தமிழக அரசு தொடர்ந்திருந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: பத்திரிகைகள் மீது தமிழக அரசு தொடர்ந்திருந்த அவதூறு வழக்குகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தி இந்து, டைம்ஸ் ஆஃபி இந்தியா,நக்கீரன், தினமலர் உள்ளிட்ட பத்திரிகைகள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தினகரன் சார்பில் அதன் ஆசிரியர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: