மதுரையில் இன்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாமல் சென்ற 500 பேருக்கு அபராதம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் மட்டும் முகக்கவசம் அணியாமல் சென்ற 500 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 500 பேரிடம் மொத்தம் ரூ.59,800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Related Stories: