கூடலூரில் ஊரடங்கு உத்தரவை மீறி ஒரு மாணவனுக்காக நுழைவுத்தேர்வு நடத்தி தனியார் பள்ளி

நீலகிரி: கூடலூரில் ஊரடங்கு உத்தரவை மீறி ஒரு மாணவனுக்காக தனியார் பள்ளி நுழைவுத்தேர்வு நடத்தி உள்ளது. 4-ம் வகுப்பு மாணவனுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி பள்ளிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர்.

Related Stories: