தமிழகம் கூடலூரில் ஊரடங்கு உத்தரவை மீறி ஒரு மாணவனுக்காக நுழைவுத்தேர்வு நடத்தி தனியார் பள்ளி May 20, 2020 தனியார் பள்ளி மாணவர் கடலூர் நீலகிரி: கூடலூரில் ஊரடங்கு உத்தரவை மீறி ஒரு மாணவனுக்காக தனியார் பள்ளி நுழைவுத்தேர்வு நடத்தி உள்ளது. 4-ம் வகுப்பு மாணவனுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி பள்ளிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி
சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டப வளாகத்தில் ரூ.1.40 கோடியில் கட்டிட பணிகள்: செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஆய்வு
கொடைக்கானலில் கட்டுக்குள் வந்தது காட்டுத்தீ மேல்மலை பகுதிக்கு செல்ல 10 நாட்களுக்கு பின் அனுமதி: சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி