அம்பன் புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் சென்னையில் கடல் சீற்றம் அதிகரிப்பு

சென்னை: சென்னையில் இன்று கடல் அலைகள் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. அம்பன் புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.

Related Stories: