இந்தியா ஹரியானா மாநிலத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு பேருந்து சேவை தொடங்க அம்மாநில அரசு முடிவு May 19, 2020 மாநில அரசு மாநிலங்களில் அரியானா சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு பேருந்து சேவை தொடங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. பேருந்து சேவை தொடங்குவது குறித்து உ.பி.ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, ம.பி. உள்ளிட்ட அரசுகளுக்கு ஹரியானா கடிதம் அனுப்பியுள்ளார்.
விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்: பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று பசவனகுடி வீட்டில் சோதனை
வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட் தேர்வில் முறைகேடு செய்த 50 பேர் கைது: வடமாநிலங்களில் வழக்கம் போல் அரங்கேறிய மோசடி
ஜெட் வேகத்தில் ஊழல் செய்த ஜெகன் மோகன்; ஒய்எஸ்ஆர் கட்சியை மக்கள் முற்றிலும் நிராகரிப்பார்கள்: பிரதமர் மோடி பிரசாரம்
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில் இனிமேல் அவகாசம் கேட்கக் கூடாது: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை