ஹரியானா மாநிலத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு பேருந்து சேவை தொடங்க அம்மாநில அரசு முடிவு

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு பேருந்து சேவை தொடங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. பேருந்து சேவை தொடங்குவது குறித்து உ.பி.ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, ம.பி. உள்ளிட்ட அரசுகளுக்கு ஹரியானா கடிதம் அனுப்பியுள்ளார்.

Related Stories: