உழவர் உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படும்

சென்னை: உழவர் உற்பத்தி நிறுவனங்கள் சார்பில் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படும். 3 விவசாயிகளுக்கு தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் பழனிசாமி வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ். மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: