சென்னையில் இதுவரை 190 போலீசாருக்கு கொரோனா ..:காவல் ஆணையர் தகவல்

சென்னை: சென்னையில் இதுவரை 190 போலீசாருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் தகவல் தெரிவித்துள்ளார். அறிகுறியின்றி சிகிச்சை பெறும் அனைவரும் விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: