கொரோனா தொற்று பரிசோதனைகளை குறைப்பது விபரீத விளைவை ஏற்படுத்தும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: கொரோனா தொற்று பரிசோதனைகளை குறைப்பது விபரீத விளைவை ஏற்படுத்தும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொற்று குறைந்து வருவதாகக் காட்ட பரிசோதனைகளை குறைக்க கூடாது என்று ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா பரிசோதனை பற்றி போலிக் கணக்கு காட்டி பொதுமக்களை ஏமாற்றாதீர்கள் என்று ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

Related Stories: