மராட்டிய மாநிலத்தில் இருந்து இந்தூருக்கு சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் 4 பேர் விபத்தில் உயிரிழப்பு

மராட்டியம்: மராட்டிய மாநிலத்தில் இருந்து இந்தூருக்கு சென்றபோது நிகழ்ந்த விபத்தில் 4 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பர்வானி  என்ற இடத்தில் டேங்கர் லாரி மோதியதில் 4 பேரும் அதே இடத்தில் உயிரிழந்தனர்.

Related Stories: