சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேரில் 2 பேர் மருத்துவமனையிலும், 3 பேர் வீட்டிலும் கண்காணிக்கப்படுகின்றனர்.

Related Stories: