இந்தியா வங்கக்கடலில் ஆம்பன் புயல் சின்னம் தீவிரம்: தெலுங்கானா அருகே சுங்கச்சாவடி கூரை இடிந்து விழுந்ததில் 2 விவசாயிகள் உயிரிழப்பு May 16, 2020 வங்காள விரிகுடா அம்பன் வங்காள கடல் தெலுங்கானா மெகபூப் நகர்: வங்கக்கடலில் ஆம்பன் புயல் தீவிரமடைந்துள்ளது. இதனால் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தெலுங்கானாவில் சுங்கச்சாவடி மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில் 2 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
தீர்மானிக்கப்பட்டதா பிரதமர் நாற்காலி?…குடியரசுத் தலைவரை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜக