சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகம் மூடல்

சென்னை: சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகம் மூடப்பட்டுள்ளது. அலுவலக பணியாளர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அலுவலகம் மூடப்பட்டது.

Related Stories: