திருச்சி சிங்கம்பட்டி கிராமத்தில் குளத்தில் மூழ்கி இரட்டை சிறுமிகள் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி சிங்கம்பட்டி கிராமத்தில் குளத்தில் மூழ்கி இரட்டை சிறுமிகள் உயிரிழந்தனர். துணி துவைக்க சென்ற போது இரட்டை சிறுமிகள் ராமுபிரியா, லட்சுமிபிரியா நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Related Stories: