தமிழகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். வல்லுநர் குழுக்கள் அளித்த பரிந்துரையின் பேரில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.

Related Stories: