பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் தாய் மற்றும் 2 மகள்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் தாய் மற்றும் 2 மகள்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். ஆற்றில் துணி துவைக்கச் சென்ற 3 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: