மக்களவை சபாநாயகருக்கு திமுக எம்பி கடிதம்

சென்னை: மக்களவை சபாநாயகருக்கு திமுக எம்பி கடிதம் எழுதியுள்ளார். தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க கோரி மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு கடிதம் எழுத்தியுள்ளார்.

Related Stories: