வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

சென்னை: வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க டி.டி.வி. தினகரன் வலியுறுத்தி உள்ளார். ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு விரைந்து செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: