தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை: டாஸ்மாக்

சென்னை: மதுக்கடைகளை மூடக்கோரிய வழக்கில் டாஸ்மாக் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: