சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 மூதாட்டி உயிரிழப்பு

சென்னை: சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 75 வயது மூதாட்டி உயிரிழந்தார். சென்னை வடபழனினைச் சேர்ந்த 70 வயது மீதாட்டி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். ராயபுரம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே 70 வயது மூதாட்டி உயிரிழந்தார்.

Related Stories: