நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு 48 லட்சம் டன் உணவு விநியோகம் செய்யப்பட்டது: நிர்மலா சீதாராமன் விளக்கம்

டெல்லி: நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு 48 லட்சம் டன் உணவு விநியோகம் செய்யப்பட்டது. ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள உணவு தானியத்தின் மதிப்பு ரூ.18,000 கோடி ஆகும். இன்று தொடங்கி வரும் நாட்களில் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் படிப்படியாக அறிவிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நாட்டின் ஏழைகள், புலம்பெயர்ந்த தொழிலார்களுக்கு உதவி வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

Related Stories: