சென்னை டி.பி.சத்திரம் காவலர் குடியிருப்பில் கள்ளத்தனமாக மதுவிற்பனை

சென்னை: சென்னை டி.பி.சத்திரம் காவலர் குடியிருப்பில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. உளவுப் பிரிவு தலைமைக் காவலர் கார்த்திகேயன் உள்பட 2 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: