திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் போலீசாரால் அழிப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் போலீசாரால் அழிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 12,000 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: