கோயம்பேடு சந்தை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: கோயம்பேடு சந்தை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேடு உணவு தானிய வியாபாரிகள் சங்கத்தலைவர் தாக்கல் செய்த மனுவில் கோயம்பேடு சந்தையை உரிய பாதுகாப்புடன் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: