காட்பாடியிலிருந்து 1,140 பேருடன் பகல் 12 மணிக்கு கொல்கத்தா புறப்படுகிறது சிறப்பு ரயில்

வேலூர்: காட்பாடியிலிருந்து 1,140 பேருடன் பகல் 12 மணிக்கு சிறப்பு ரயில் கொல்கத்தா புறப்படுகிறது. வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தங்கியிருந்தவர்கள் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: