கடலூர் மஞ்சக்குப்பதில் கொரோனாவின் காரணமாக பாரத ஸ்டேட் வங்கி மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் தவிப்பு

கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பதில் பாரத ஸ்டேட் வங்கி மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் தவித்தனர். கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான 14 காவலர்களும் நேற்று வங்கிக்கு வந்து சென்றதால் வங்கி மூடப்பட்டது.

Related Stories: