வடசென்னை அனல் மின்நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத தொழிலாளர்களுக்கு ஊதியம் தரவில்லை என வடசென்னை அனல் மின்நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: