பாதுகாப்பு உபகரணங்கள், வழங்கவில்லை: மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம்

மதுரை: பாதுகாப்பு உபகரணங்களான முகக்கவசம், கையுறை ஆகியவை வழங்கவில்லை எனப் புகார் தெரிவித்து மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக கூட்றவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டின் அருகிலுள்ள 36,37 வார்டு அலுவலகம் உட்பட 4 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: