கொரோனாவை ஊரடங்கு கட்டுப்பாட்டை மேலும் நீட்டிக்க அசாம், ஆந்திர மாநிலங்கள் விருப்பம்

டெல்லி: ஊரடங்கு கட்டுப்பாட்டை மேலும் நீட்டிக்க அசாம், ஆந்திர மாநிலங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இன்று மாலை 3 மணி அளவில் பிரதமர் தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ள நிலையில் ஊரடங்கு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: