இந்தியா கொரோனாவை ஊரடங்கு கட்டுப்பாட்டை மேலும் நீட்டிக்க அசாம், ஆந்திர மாநிலங்கள் விருப்பம் May 11, 2020 கொரோனா ஆந்திரப் பிரதேசம் அசாம் டெல்லி: ஊரடங்கு கட்டுப்பாட்டை மேலும் நீட்டிக்க அசாம், ஆந்திர மாநிலங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இன்று மாலை 3 மணி அளவில் பிரதமர் தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ள நிலையில் ஊரடங்கு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்: பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று பசவனகுடி வீட்டில் சோதனை
வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட் தேர்வில் முறைகேடு செய்த 50 பேர் கைது: வடமாநிலங்களில் வழக்கம் போல் அரங்கேறிய மோசடி
ஜெட் வேகத்தில் ஊழல் செய்த ஜெகன் மோகன்; ஒய்எஸ்ஆர் கட்சியை மக்கள் முற்றிலும் நிராகரிப்பார்கள்: பிரதமர் மோடி பிரசாரம்
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில் இனிமேல் அவகாசம் கேட்கக் கூடாது: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை