கோயம்பேட்டில் காய்கறி மொத்த வியாபாரம் செய்தவரின் குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னை கோயம்பேட்டில் காய்கறி மொத்த வியாபாரம் செய்தவரின் குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காய்கறி மொத்த வியாபாரி ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது காய்கறி வியாபாரி குடும்பத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Related Stories: