நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

சென்னை: நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 3 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

Related Stories: