சென்னை தி.நகரில் கொரோனாவுக்கு மருந்து கண்டறிய முயற்சித்து உயிரிழந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை தி.நகரில் கொரோனாவுக்கு மருந்து கண்டறிய முயற்சித்து உயிரிழந்தவருக்கு கொரோனா இருந்துள்ளது. மருந்து கண்டுபிடிப்பதாகக்கூறி சோடியம் நைட்ரேட் கரைசலை குடித்த சிவனேசன்(47) கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். உயிரிழந்த மருந்து கம்பெனியின் மேலாளர் சிவனேசன் சளி மாதிரியை ஆய்வு செய்ததில் கொரோனா உறுதியானது.

Related Stories: