2019-20-க்கான எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்தது ஜனநாயகத்துக்கு எதிரானது: ஸ்டாலின் கண்டனம்

சென்னை: 2019-20-க்கான எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்தது ஜனநாயகத்துக்கு எதிரானது திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உரிமையின் அடிப்படையில் கொடுக்க வேண்டியதை நிறுத்தி வைப்பதும், பாதியில் பறிப்பதும் பண்பாடு ஆகாது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சரி செய்ய மத்திய அரசு முயற்சிக்கவில்லை என ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Related Stories: