விசாகப்பட்டினம் வாயு கசிவு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம்

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் ரசாயன ஆலை வாயு கசிவு தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் அனுப்பியுள்ளார். விஷவாயு கசிவு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: