சென்னை தியாகராயர் நகர் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் 7 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னை தியாகராயர் நகர் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேரும் கோயம்பேடு மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலில் ஈடுபட்டவர்கள் என தெரிய வந்ததை அடுத்து 7 பேரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: