தஞ்சை கீழ்வாசலில் நண்பர்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி கொலை

தஞ்சை: தஞ்சை கீழ்வாசலில் நண்பர்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி அருண்குமார் கொலை செய்யப்பட்டார். கொலை குறித்து தஞ்சை கிழக்கு காவல் நிலைய போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: