ஈரோட்டில் மதுபானங்கள் வாங்க குடையுடன் வர வேண்டும்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ஈரோடு: ஈரோட்டில் மதுபானங்கள் வாங்க குடையுடன் வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மதுக்கடையில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories: