தமிழகத்தில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்களை அழைத்துச் செல்ல காட்பாடியில் இருந்து இன்று இரவு சிறப்பு ரயில் ஜார்க்கண்ட் புறப்படுகிறது

சென்னை: தமிழகத்தில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்களை அழைத்துச் செல்ல காட்பாடியில் இருந்து இன்று இரவு சிறப்பு ரயில் ஜார்க்கண்ட் புறப்படுகிறது. சிறப்பு ரயிலில் 1140 பேர் பயணிக்கின்றனர்; பெரும்பாலானோர் ஜார்க்கண்ட் மாநிலத்தவர்கள் ஆகும்.

Related Stories: