மதுக்களை மூடல்: சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் விவரம்

சென்னை: சென்னை வண்டலூர் இரணியம்மன்மேடு வரை சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்டுள்ளது. சென்னையை அடுத்த குன்றத்தூர், மாங்காடு, நசரத்பேட்டை வரை சென்னை மாநகர காவல் எல்லை பகுதிக்கு திருநின்றவூர், செங்குன்றம், மணலி, எண்ணூர் வரை என சென்னை  மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: