விழுப்புரம் மாவட்டதில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டதில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. விழுப்புரம் தொற்றில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 152-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 17 பேரின் கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 17 பேரும் சென்னை கோயம்பேடு கூலித் தொழிலாளர்கள் ஆவார்கள்

Related Stories: