நாகை மாவட்டத்தில் உள்ள 1,300 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை: அமைச்சர் ஓ.எஸ். மணியன்

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியின்  36 ஊராட்சிகளில் உள்ள 1,300 மாற்றுத் திறனாளிகளுக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் ரூ.1,000 உதவித்தொகை வழங்கியுள்ளார். ஊரடங்கு உத்தரவால் அதிகளவில் பாதிக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கியுள்ளார்.

Related Stories: