பெட்ரோல், டீசல் பங்குகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்: தமிழ்நாடு பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் சங்கம்

சென்னை: பெட்ரோல், டீசல் பங்குகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என தமிழ்நாடு பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் முரளி தகவல் தெரிவித்தார். மேலும் பெட்ரோல், டீசல் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் வருவதால் தமிழகத்தில் இன்று முதல் அரசு அறிவித்த நேரத்தில் செயல்படும் என தெரிவித்தார்.

Related Stories: