திருமண நிகழ்ச்சிக்கு தற்போதுள்ள நடைமுறையே தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: திருமண நிகழ்ச்சிக்கு தற்போதுள்ள நடைமுறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிற்பேட்டையிலுள்ள ஜவுளி நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை. கிராமப்புறங்களிலுள்ள நூற்பாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

Related Stories: