சென்னை தவிர பிற இடங்களில் 50% பணியாளருடன் தொழிற்சாலைகள் இயங்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சென்னை தவிர பிற இடங்களில் 50% பணியாளருடன் தொழிற்சாலைகள் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து சென்னையில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்படுவதற்கு தடை விதித்து ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக அறிவித்தது. மேலும் தங்கும் விடுதிகள், தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் போன்றவை செயல்பட தடை விதித்துள்ளது.

Related Stories: