சென்னை திருவான்மியூரில் காய்கறி விற்று வந்த அடையாரைச் சேர்ந்த வியாபாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை திருவான்மியூரில் காய்கறி விற்று வந்த அடையாரைச் சேர்ந்த வியாபாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையிலிருந்து காய்கறிகளை வாங்கி விற்பனை செய்த நிலையில் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: