சென்னையில் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழுவுடன் ஆலோசனை

சென்னை: சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: