சென்னை மாநகரில் மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை மாநகரில் மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் ஒரு காவலர்,  ராயப்பேட்டையில் குப்பை லாரி ஓட்டுனருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.

Related Stories: